×

புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!

புதுச்சேரி: புதுச்சேரி ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி வீட்டில் 54 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் லட்சுமி வீட்டில் நேற்று நள்ளிரவு பீரோவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நகை கொள்ளை குறித்து ஏனாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Sawaran ,Lakshmi ,Enam ,Headmaster ,
× RELATED வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 10 சவரன் பறிப்பு