சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் நாளை பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு நீதிபதி கிருபாகரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 2009 மார்ச் 31ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்….
The post சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் நாளை பணி ஓய்வு பெறுகிறார் appeared first on Dinakaran.