×

சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட சிலருக்கு நோட்டீஸ் சென்றடையாததால் மீண்டும் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. …

The post சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Satankulam ,iCort Branch ,Madurai ,High Court Branch ,Watchinspector ,Srithar ,iCourt Branch ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கை மூன்று...