×

மக்கள் கூட்டம் கூடினால் மூன்றாம் அலை உறுதி: ஐ.எம்.ஏ

டெல்லி: விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவது கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதாக ஐ.எம்.ஏ வேதனை தெரிவித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.எம்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது….

The post மக்கள் கூட்டம் கூடினால் மூன்றாம் அலை உறுதி: ஐ.எம்.ஏ appeared first on Dinakaran.

Tags : Third wave ,I.A. ,PA ,Delhi ,Indian Medical Association ,wave of Corona 3 ,I. MM ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. மாநில...