×

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்

 

டெல்லி: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் அநேக இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் மே 18, 19, 20 தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உளது.

The post தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Indian Meteorological Centre ,Puducherry ,Karaikal ,
× RELATED கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு