- பழங்குடியினர்
- மக்கள் உரிமைப் போராட்ட வீரர்
- ஸ்டான் சுவாமி
- முதல்வர்
- ஜி.கே.
- ஸ்டாலின்
- சென்னை
- சுதேச
- ஸ்டேன் சுவாமி
- கெ ஸ்டாலின்
- கி.மு.
சென்னை: பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். …
The post பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.