×

"ஐ எம் பவர்புல் வுமன் திஸ் கண்ட்ரி".....கங்கனா தெனாவெட்டு!

சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் கங்கனா ரணவத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாடு முழுவதும் அவர் மீது புகார்கள், வழக்குகள் உள்ளது. அவருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.

போலீசார் அவரை கைது செய்யும் சூழ்நிலை இருந்தபோது மது கோப்பையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு போலீஸ் கைது செய்ய வரும்போது நான் வேற மூட்ல இருப்பேன் என்று எழுதியிருந்தார். இப்போது கோர்ட் வழக்குகளை சுட்டிக்காட்டி ஐ ஏம் பவர்புல் வுமன் திஸ் கண்ட்ரி என்று பதிவிட்டுள்ளார். அதாவது அவர்தான் இந்த நாட்டியில் சக்தி வாய்ந்த பெண்மணியாம்.

Tags : Kangana Ranaut ,
× RELATED நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா ரணாவத்