×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சாட்சியம் தர முன்னாள் டிஜிபி ஆஜர்

விழுப்புரம் : பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ராஜேஷ்தாஸ் மீதான வழக்கில் சாட்சியம் தர முன்னாள் டிஜிபி ஆஜரானார். ராஜேஷ்தாஸ் தொடர்பான வழக்கில் சாட்சியம் தர முன்னாள் டிஜிபி திரிபாதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.  …

The post பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சாட்சியம் தர முன்னாள் டிஜிபி ஆஜர் appeared first on Dinakaran.

Tags : DGB Ajar ,Viluppuram ,DGP ,Rajeshthas ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி