×

தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது: தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தகவல்

சென்னை: தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது என தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளது. இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் என 5 வகையான பொருட்களில் தனித்தனியாக தேசிய விருது கிடைத்துள்ளது. கைவினை பொருளான தஞ்சாவூர் தட்டுக்கு தேசிய விருது என புவிசார் குறியீடு தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி கூறியுள்ளார்….

The post தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது: தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil ,Nadu Government ,Sanjay Gandhi ,Chennai ,Tamil Nadu ,Government ,Tamil Nadu Government ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...