×

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில்  9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக அறிவிக்கப்பட்டது….

The post தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,Meteorological Survey Centre ,Salem ,Dharumapuri ,Krishnagiri ,
× RELATED நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு