- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு நிலையம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- சேலம்
- தருமபுரி
- கிருஷ்ணகிரி
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக அறிவிக்கப்பட்டது….
The post தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.
