×

காஷ்மீர் வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரணை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவிப்பு

டெல்லி: அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். தசரா விடுமுறைக்கு பின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவித்துள்ளார். …

The post காஷ்மீர் வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரணை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Dussehra ,Supreme Court ,Chief Justice ,U.U. Lalit ,Delhi ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...