- எடப்பாடி பழனிசாமி
- ஜெயலலிதா
- சென்னை மெரினா
- சென்னை
- அஇஅதிமுக
- இடைக்கால பொதுச் செயலாளர்
- தேர்ந்தெடுக்கப்பட்டது
- எடப்பாடி பழனிச்சாமி
- தின மலர்
சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார் . அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பழனிச்சாமி மரியாதை செலுத்தி வருகிறார். தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி , ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உள்ளிட்டோரும் மரியாதையை செலுத்தி வருகிறார்கள். …
The post சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை appeared first on Dinakaran.