என்னென்ன தேவை?
தினை 2 கப், தேன் தேவைக்கு, முந்திரி, உலர்ந்த திராட்சை, கற்கண்டு, ஏலக்காய் பொடி.
எப்படிச் செய்வது?
தினையை லேசாக வறுத்து மாவாக பொடித்துக் கொள்ளவும். இத்துடன் மேலே கொடுத்திருக்கும் யாவற்றையும் சேர்த்து கலந்து முருகனுக்கு படைக்கலாம்.