×

செஸ் ஒலிம்பியாட் தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: 44வது  செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்தி முடிக்க தமிழக அரசு சார்பில்  சிறப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. வரவேற்பு அளிக்க ஜகன்நாதன் தலைமையில் குழுவும், பயண திட்டங்களை வகுக்க கோபால்  தலைமையில் குழுவும், தொடக்க மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகளுக்கு கார்த்திகேயன் குழுவும், பாதுகாப்புக்கு சைலேந்திர பாபு தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. மொத்தம் 18 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது …

The post செஸ் ஒலிம்பியாட் தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைப்பு: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,for Chess Olympiad ,Tamil Nadu Govt ,Chennai ,44th Chess Olympiad series ,Chess Olympiad ,
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...