×

நெல்லை மேலநீலிதநல்லூரில் தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு..!!

நெல்லை: நெல்லை மேலநீலிதநல்லூரில் தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி கட்டடத்தின் மீது ஏறி 10 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முதல்வரின் புகாரால், மாணவர்கள் 10 பேரின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. …

The post நெல்லை மேலநீலிதநல்லூரில் தனியார் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai Melayanilithanallur ,Nellai ,Nellai Melaneelithanallur ,Nellai Melaydanallur ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...