×

எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி: மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சென்னை: எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் B.P.ஜெயின் மருத்துவமனை மருத்துவர் பெருங்கோ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.

The post எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி: மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram B.P. ,Jain hospital ,Medical and Rural Affairs ,Tamil Nadu Medical Council ,Dinakaran ,
× RELATED எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி:...