- ஆர். ஏ பூரம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- மு.கே ஸ்டாலின்
- சட்டப்பேரவை
- ஆர். ஏ பூரம்
- சென்னை
- மந்தைவேலா, மயிலாப்பூர்
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மந்தைவெளி, மயிலாப்பூரில் மாற்று இடம் வழங்கப்படும். மாற்று இடம் வழங்குவது குறித்து வரும் காலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் கூறியுள்ளார். …
The post ஆர்.ஏ.புரம் பகுதி மக்களுக்கு மாற்று இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.