லிமா: இலங்கையை தொடர்ந்து பெரு நாட்டிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டங்கள் நடப்பதால் தலைநகர் லிமாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பதற்றமான சூழல் நிலவுவதால் போராட்டங்களை தடுக்க பெரு அரசு அவசர நிலையை அமல்படுத்தியுள்ளது….
The post விலைவாசி உயர்வை எதிர்த்து வெடிக்கும் போராட்டம்!: இலங்கையை தொடர்ந்து பெரு நாட்டிலும் அவசர நிலை பிரகடனம்..!! appeared first on Dinakaran.