டெல்லி: எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி அனுமதி வழங்கியுள்ளது. எல்.ஐ.சி. பங்கு வெளியீட்டு தேதியை ஒன்றிய அரசு விரைவில் அறிவிக்கும். எல்.ஐ.சி. பங்குகள் வெளியீடு மூலம் ரூ.60,000 கோடியை திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. …
The post எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி அனுமதி appeared first on Dinakaran.