×

ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் தலைமையில் ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் அகிலாண்டேஸ்வரி ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் சுமார் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.    …

The post ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Justice ,Krupakaran… ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...