×

சுசிகணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு: 4 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சுசிகணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய லீனா மணிமேகலை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை லீனா மணிமேகலை கூறியுள்ளார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்தது. உச்சநீதிமன்றம் சுசிகனேசன் அவதூறு வழக்கை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கெடுவிதித்துள்ளது.    …

The post சுசிகணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு: 4 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Suciganesan ,Supreme Court ,Delhi ,Suzikanesan ,Lena Manimegal ,Suchiganesan ,Dinakaran ,
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...