×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோடம்பாக்கத்தில் ஜனநாயக கடமையாற்றினார் கவிஞர் வைரமுத்து..!!

சென்னை: சென்னை கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் கவிஞர் வைரமுத்து தனது வாக்கினை செலுத்தினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். …

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோடம்பாக்கத்தில் ஜனநாயக கடமையாற்றினார் கவிஞர் வைரமுத்து..!! appeared first on Dinakaran.

Tags : Local Election ,Poet Vairamuthu ,Kodambakkam Chennai ,Kodambakkam Walkuchavadi ,Chennai ,Election ,Gotambakkam ,
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...