- உள்ளூர் தேர்தல்
- கவிஞர் வைரமுத்து
- கோடம்பாக்கம் ஊராட்சி
- கோடம்பாக்கம் வல்குச்சாவடி
- சென்னை
- தேர்தல்
- கோதாம்பாக்கம்
சென்னை: சென்னை கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் கவிஞர் வைரமுத்து தனது வாக்கினை செலுத்தினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். …
The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோடம்பாக்கத்தில் ஜனநாயக கடமையாற்றினார் கவிஞர் வைரமுத்து..!! appeared first on Dinakaran.