×

மழலையர் பள்ளிகளை திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்: தனியார் பள்ளிகள் கோரிக்கை

சென்னை:  கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி குழும தாளாளர் பி.புருஷோத்தமன் தலைமையில் பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகிகள் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:மழலையர் வகுப்பு மாணவர்களின் கல்வி இன்னும் தடைபட்டு நிற்கிறது. அவர்களின் கல்விக்கு வலுவான அடித்தளம் இளைய வயதில்தான் அமைக்கப்பட வேண்டும். எனவே இதை கருத்தில் கொண்டு மழலையர் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்….

The post மழலையர் பள்ளிகளை திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்: தனியார் பள்ளிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CM ,CHENNAI ,P. Purushothaman ,Everwin School Group ,Kolathur ,
× RELATED தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்