- அரிசி.
- கேவின்
- CBCID
- காவின் அர்னவாக்
- கவின் செல்வகணேஷ்
- தூத்துக்குடி
- பாலையங்கோட் காவல்துறை
- நெல்லை
- தின மலர்
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் கடந்த 27ம் தேதி கொல்லப்பட்டார். கவினின் தாயார் தந்த புகாரின்படி பாளையங்கோட்டை போலீசார் 7 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
The post நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு! appeared first on Dinakaran.
