×

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரவிழாவை ஒட்டி விருதுநகர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரவிழாவை ஒட்டி விருதுநகர் மாவட்டத்தில் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இன்றைய விடுமுறை ஈடுகட்ட ஆகஸ்ட்.9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என ஆட்சியர் அறிவித்தார்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரவிழாவை ஒட்டி விருதுநகர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar district ,Srivilliputur Andal Temple ,Virudhunagar ,Auditorium ,Shrivilliputur Andal Temple Auditorium Ceremony ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...