- இன்ஸ்பெக்டர்
- ராஜாராமன்
- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
- ஆயுதமேந்திய
- படைகள்
- உதவி ஆய்வாளர்
- தை சாய் ஹெல்த் ஹாஸ்ப
- ராமம்பூர், சென்னை
- உதவியாளர்
சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே கடந்த 18ம் தேதி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன்(53) மீது கொலை வெறி தாக்குதல் நடந்த சம்பவத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஜாராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
The post ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜாராமன் மீது கொலை வெறி தாக்குதல்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! appeared first on Dinakaran.
