×

அமர்நாத் யாத்திரை மூலம் இந்தாண்டு 3.40 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: அமர்நாத் யாத்திரை மூலம் இந்தாண்டு இதுவரை 3.40 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர். ஜம்மு முகாமில் இருந்து மட்டும் இதுவரை 1.33 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

The post அமர்நாத் யாத்திரை மூலம் இந்தாண்டு 3.40 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Panilinga ,Amarnath ,Yatra ,Jammu ,Amarnath pilgrimage ,Amarnath Yatra ,
× RELATED மெஸ்ஸி நிகழ்ச்சியில் களேபரம்...