×

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் பகுதியில் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் யானை தாக்கி மூதாட்டி பலியானார். காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி லட்சமோ (70) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

 

The post நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி!! appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Nilgiris district ,Nilgiris ,Nellialam ,Lakshamo ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...