×

மேற்கு வங்காளத்தில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள பஸ்தோலா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன. உயிரிழந்த யானைகளின் அருகே மேலும் நான்கு யானைகள் இருந்தன எனவும், அந்த யானைகள் மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் உள்ள ஜார்கிராம் காட்டில் இருந்து வந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post மேற்கு வங்காளத்தில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kolkata ,Pastola train station ,Jargram ,Kharagpur, West Bengal ,
× RELATED யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றை...