×

சிவகாசி அருகே போதையில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்!

 

சிவகாசி: சிவகாசி அருகே போதையில் அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய விவகாரத்தில் 2 மாணவர்கள், உறுதுணையாக இருந்த 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். திருத்தங்கல் அரசு பள்ளியில் நேற்று போதையில் வந்ததை தட்டிக்கேட்டதால் மதுபாட்டிலால் ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.

The post சிவகாசி அருகே போதையில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்! appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sundaramoorthy ,Madhupatli ,Thiruthangal Government School ,
× RELATED திருப்பரங்குன்றம் சுல்தான்...