- திருச்செந்தூர் மாசித் திருவிழா
- தூத்துக்குடி மாவட்டம்
- கலெக்டர்
- செந்தில்ராஜ்
- தூத்துக்குடி
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா...
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். திருச்செந்தூர் கோயில் திருவிழா வரும் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார். வரும் 16ம் தேதி நடைபெற உள்ள மாசி தேரோட்டத்திலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். …
The post திருச்செந்தூர் மாசித் திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு appeared first on Dinakaran.
