- குழு
- தில்லி
- அன்புமணி
- சென்னை
- அன்புமணி கட்சி
- சமூக நீதி மன்றம்
- தேர்தல் ஆணையம்
- ராமதாஸ்
- நிர்வாக குழு
- தின மலர்
சென்னை: அன்புமணி தரப்பு சமூகநீதிப் பேரவை வழக்கறிஞர்கள் டெல்லி சென்று மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் கூட்டிய செயற்குழுவை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்காத செயற்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.
The post செயற்குழு விவகாரம்: அன்புமணி தரப்பு டெல்லி பயணம் appeared first on Dinakaran.
