×

அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக 4 செனட் உறுப்பினர்கள் நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நான்கு செனட் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மணிவண்ணன், அருணை அருள்குமரன், மதியழகன், லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக 4 செனட் உறுப்பினர்கள் நியமித்து தமிழக அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Senate ,Ambedkar University ,Chennai ,Ambedkar Law University ,Manivanan ,Arunai Arulkumaran ,Madiylagan ,Lakshmi Narayanan ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில்...