×

குமரியில் புலவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மணிமண்டபம் டிசம்பர் இறுதிக்குள் திறக்கப்படும்: ஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி: குமரியில் புலவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மணிமண்டபம் டிசம்பர் இறுதிக்குள் திறக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ரூ.92 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தை ஆய்வு செய்த பிறகு ஆட்சியர் அழகு மீனா தகவல் தெரிவித்தார்.

The post குமரியில் புலவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மணிமண்டபம் டிசம்பர் இறுதிக்குள் திறக்கப்படும்: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bulavar Kavimani ,Kumari ,Ruler ,Kanyakumari ,Beauty Meena ,Bulavar Kavimani National ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...