×

சோக வரலாறாக பதிவான அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து!

அகமதாபாத் விமான விபத்தானது கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக பதிவாகியுள்ளது. யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ல் மங்களூரு விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது, ஓடுபாதையை தாண்டிச் சென்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 158 பேர் உயிரிழந்தனர்.

 

The post சோக வரலாறாக பதிவான அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து! appeared first on Dinakaran.

Tags : Ahmedabad ,Air ,India ,Ahmedabad plane crash ,Air India Express ,Mangalore Airport ,Air India ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்