- பக்ரித் திருவிழா
- பவுர்சத்ரம் மார்கெட்
- அமோகா
- பவுர்சத்ரம் சந்தை
- தென்காசி மாவட்டம்
- குர்பனி
- பக்ரித் திருவிழா;
- விற்பனை
- அமோமா
பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. பக்ரீத் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ‘குர்பானி’ எனும் வழிபாடு இருப்பதால் ஆடுகள் வாங்கிச் செல்ல மக்கள் ஆர்வம்; ரூ.5000 முதல் ரூ.45,000 வரை ஒரு ஆடு விற்பனையாகிறது.
The post பக்ரீத் பண்டிகை; பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்! appeared first on Dinakaran.
