×

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள், நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் போர்க்கால ஒத்திகை!

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள், நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் போர்க்கால ஒத்திகை நடைபெறவுள்ளது. போர்க்கால ஒத்திகைக்கான தயாரிப்பு, கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையர், ஆட்சியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் ஒத்திகை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள், நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் போர்க்கால ஒத்திகை! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Disaster Management Commission ,
× RELATED புத்தாண்டு நாளில் வணிகர்கள் தலையில்...