- முதல்வர் எம்.எல்.ஏ.
- தொழிற்சங்கங்கள் சபை மாநாடு
- கே. ஸ்டாலின்
- செங்கல்பட்டு
- கே
- ஸ்டாலின்
- வணிகர் நல வாரியம்
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- தின மலர்
செங்கல்பட்டு: வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில் சிறப்பு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். “வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படும்” என்பது போன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
The post வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
