×

கஞ்சா கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு சிறை..!!

மதுரை: 23 கிலோ கஞ்சா கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023ல் காரில் கஞ்சா கடத்திய குபேந்திரன், பெரியன்னகுமார் மீது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

The post கஞ்சா கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Narcotics Control Court ,Gupendran ,Periannakumar ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்