×

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல வரும் ஏப்.15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனுமதி மறுப்பு!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல வரும் ஏப்.15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குமரி வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயண திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.

 

The post கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல வரும் ஏப்.15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனுமதி மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Kanniyakumari Glass Bridge ,Kanyakumari ,Kanyakumari Glass Bridge ,District Governor Beauty Meena ,Kumari ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...