×

முதலமைச்சருக்கு எதிராக வெறுப்பு பேச்சு: முன்னாள் அமைச்சருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: முதலமைச்சருக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வரை பற்றி அவதூறு பேசிய வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post முதலமைச்சருக்கு எதிராக வெறுப்பு பேச்சு: முன்னாள் அமைச்சருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,High Court ,Chennai ,Chennai High Court ,AIADMK ,minister ,C.V. Shanmugam ,Villupuram ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...