×

தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்துவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வக்ஃபு சட்டத்துக்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Udayaniti Stalin ,Chennai ,Dimuka ,Wakfu ,PM Modi ,Dinakaran ,
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...