- திருப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி நூற்றாண்டு விழா
- நாகப்பட்டினம்
- கீழையூர் ஒன்றியம்
- திருப்பூண்டி
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
- பெற்றோர் ஆசிரியர் சங்கம்
- பள்ளி நிர்வாகக் குழு
- தலைஞியிறு
- சுப்பிரமணியன்
- கண்ணன்…
- தின மலர்
நாகப்பட்டினம், ஏப். 3: கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி க.கோ.தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் தலைமை வகித்தனர். தலைஞாயிறு வட்டார கல்வி அலுவலர்கள் சுப்ரமணியன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு அருகில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர் ஓ.எஸ்.இப்ராஹிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்ளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பள்ளி உதவியாசிரியர் பத்மாவதி ஒருங்கிணைந்தார். பள்ளி தலைமையாசிரியர் வசந்தி நன்றி கூறினார்.
The post திருப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.
