×

ஏப்.4ம் தேதி 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: ஏப்.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

The post ஏப்.4ம் தேதி 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Meteorological Survey Center ,Chennai ,Meteorological Survey Centre ,Govai ,Nilgiri ,Tiruppur ,Erode ,Salem ,Namakkal ,Karur ,Trichy ,Theni ,Dindigul ,Madurai ,Sivaganga ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...