×

வடக்குப்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் ஒருவர் உயிரிழப்பு!

தஞ்சை அருகே வடக்குப்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் நாகராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின்கம்பி தாழ்வாக தொங்கியதால் மின்சாரம் தாக்கி நாகராஜ் என்பவர் உயிரிழந்தார்.

 

The post வடக்குப்பட்டி கிராமத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Vadakkupatti ,Nagaraj ,Thanjavur ,Vadakkupatti village ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்