×

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை எச்சரிக்கை காரணமாக 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்திவைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை எச்சரிக்கை காரணமாக 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை எச்சரிக்கை காரணமாக 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin district ,Thoothukudi ,Thoothukudi district ,Tuthukkudi district ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்