பிரிட்டனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சி. இந்திய தேசிய கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பிரிட்டன் காவலர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் கைது செய்யாமல் எச்சரித்து விடுவித்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
The post ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சி! appeared first on Dinakaran.
