×

திருவோணம் அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழப்பு

தஞ்சை : தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழந்தது. மூச்சுத்திணறலால் குழந்தை இறந்ததாக பெற்றோர் கருதிய நிலையில், குழந்தை பலூனை விழுங்கியதால் உயிர் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

The post திருவோணம் அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : THIRUVONAM ,THANJAI ,THIRUWONAM ,TANJAI DISTRICT ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...