×

செய்யாறு நீதிமன்றத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்!!

திருவண்ணாமலை: செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் 2022-ல் நடந்த நிகழ்ச்சியில் இனஉணர்வை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

The post செய்யாறு நீதிமன்றத்தில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்!! appeared first on Dinakaran.

Tags : Th. K. ,SEEMAN AZAR ,COORDINATOR ,SEEMAN ,Brahmadesam ,Seiyaru ,UN ,Th. K. COORDINATOR ,
× RELATED புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி...